30 May 2009

நம்முள் நாம்


என் அகமாய் நீ இருப்பதால்,

என்னிடம் மறைப்பதற்கு


உன்னிடம் ஏதுமில்லை...


உன் புறமாய் நான் இருப்பதால்,

புன்னகையுடன்

உன் புண்களையும் தாங்குகிறேன்.

1 comment:

  1. நன்று தோழா..
    உன் தமிழ் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது!
    தொடருங்கள்.. சந்திப்போம்!!

    ReplyDelete

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!