16 Jun 2009

உளறல்


மனதில் வெறுமைகளை
பூட்டிக்கொண்டு
நிறைவாய் பேசுகையில்
நிதானமே தோன்றுவதில்லை
வார்த்தைகளுக்கு..

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!