21 Apr 2011

மற.. மரி..

நமக்குள்,
நம் மனதை கொடுத்துக் கொண்டதையும்,
கெடுத்துக் கொண்டதையும்
மறந்துவிடு,
மன்னித்து விடு என்கிறாய் எளிதாக.
மரித்து விடுகிறேன்
என்கிறேன் நான்....

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!