21 Apr 2011

இறகைப் போலே...

அழகான சாலையொன்றை
அசுத்தப்படுத்த நீ நினைக்கையில்,
காகிதமாய் கடந்த என்னை
கிழித்துப் போட்டு குதூகலித்தாய்...
கசங்கத் தெரியாததால்
காற்றில் அல்லாடுகிறேன் நான்.

1 comment:

  1. (கண்) கசங்கத் தெரியாததால்?

    ReplyDelete

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!