சிங்கமாமா
வழி நடத்தக் கற்றுக் கொள்..
21 Apr 2011
இறகைப் போலே...
அழகான சாலையொன்றை
அசுத்தப்படுத்த நீ நினைக்கையில்,
காகிதமாய் கடந்த என்னை
கிழித்துப் போட்டு குதூகலித்தாய்...
கசங்கத் தெரியாததால்
காற்றில் அல்லாடுகிறேன் நான்.
1 comment:
Amirthanandan
25 May 2011 at 01:00
(கண்) கசங்கத் தெரியாததால்?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
(கண்) கசங்கத் தெரியாததால்?
ReplyDelete