- நீயும் நானும் எதிரெதிரே ஒன்றுபட்டோம்
- கம்பிகளையும் ஊடுருவும் உன் விழிகள்
- உன் துளைப்புகளால் உறுதிப்படும் என் மனம்
- தென்றலும் புயலும் மாறி மாறி தொட்டுப் போகும் - நம்மையும் நம் சன்னலையும்
- உன்னையும் என்னையும் நமக்குப் பிடித்திருக்கிறது
- நம் இருவரையும் சன்னலுக்கு பிடித்துப் போய் அது காதலாகினால்?
//கம்பிகளையும் ஊடுருவும் உன் விழிகள் உன் துளைப்புகளால் உறுதிப்படும் என் மனம்//
ReplyDeleteஇந்த முரண் பிரமாதம்
நன்றி பாலா தொடர்ந்து எனது தளம் பாருங்கள். அவ்வப்பொழுது நான் எழுதும் பதிவுகளுக்கு தொடர்ந்து தங்கள் பின்னூட்டத்தை அளியுங்கள்..
ReplyDelete